மக்களின் பாடுகளை

img

மக்களின் பாடுகளை நமது குரல்கள் ஒலிக்கட்டும்

ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் அந்த தேர்தலில் போட்டி எவ்வாறு இருந்தது என்பதுகுறித்து ஆழமானதொரு பரிசீலனை செய்யப்படும்.உலகப் பொருளாதார நெருக்கடி நீடித்து வரும் காலகட்டத்தில்வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி, இத்தகைய ஆய்வை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.  

;